chunk_id string | heading string | sub_heading string | text string | language string | category string | source string | chunk_index int64 | source_file string | overlap_reference string | created_at string | created_by string | text_length int64 | status string | approved_at string |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ta_edu_Grade10His_01 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | அறிமுகம் | வரலாற்றைக் கற்பதற்கு மூலாதாரங்கள் இன்றியமையாதன. இறந்த காலத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் பல்வேறு வகைப்படும். | ta | education | gov_textbook | 1 | Grade_10_History_Chapter_01 | 2026-02-27T18:55:27.010500 | chunker | 135 | approved | 2026-02-28T10:09:49.133303 | |
ta_edu_Grade10His_02 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | அறிமுகம் | இறந்த காலத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் பல்வேறு வகைப்படும். இவ்வலகின் மூலம் மூலாதாரங்களை இனங்காணல், மூலாதாரங்களின் அடிப்படையில் வரலாற்றைக் கட்டியெழுப்பும் முறை, வரலாற்றைக் கற்பதனால் பெறத்தக்க பயன்கள் என்பன பற்றி நீங்கள் கற்கலாம் | ta | education | gov_textbook | 2 | Grade_10_History_Chapter_01 | இறந்த காலத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் பல்வேறு வகைப்படும். | 2026-02-27T18:57:18.827930 | chunker | 256 | approved | 2026-02-28T10:09:49.133518 |
ta_edu_Grade10His_03 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | மூலாதாரங்களை வகைப்படுத்தல் | வரலாறு என்பது இறந்த காலத்தில் வாழ்ந்த மனித செயற்பாடுகள் பற்றிக் கற்கும் பாடமாகும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரான வரலாற்றைக் கற்கும்போது அக்காலகட்டங்களில் அவர்கள் எழுதி வைத்த விடயங்களும் அவர்களின் பல்வேறு ஆக்கங்களும் கிடைக்கப் பெறுகின்றன. | ta | education | gov_textbook | 3 | Grade_10_History_Chapter_01 | 2026-02-27T18:58:23.344828 | chunker | 241 | approved | 2026-02-28T10:09:49.134462 | |
ta_edu_Grade10His_04 | பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரான வரலாற்றைக் கற்கும்போது அக்காலகட்டங்களில் அவர்கள் எழுதி வைத்த விடயங்களும் அவர்களின் பல்வேறு ஆக்கங்களும் கிடைக்கப் பெறுகின்றன. அந்த எழுத்தாவணங்கள் அல்லது ஆக்கங்கள் மூலம் முற்கால மனித செயற்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிவதனால் அவை மூலாதாரங்கள் எனப்படுகின்றன. | ta | education | gov_textbook | 4 | Grade_10_History_Chapter_01 | அக்காலகட்டங்களில் அவர்கள் எழுதி வைத்த விடயங்களும் அவர்களின் பல்வேறு ஆக்கங்களும் கிடைக்கப் பெறுகின்றன. | 2026-02-27T18:59:57.616901 | chunker | 302 | approved | 2026-02-28T10:09:49.134615 | ||
ta_edu_Grade10His_05 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | மூலாதாரங்களை வகைப்படுத்தல் | முற்கால மனித செயற்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிவதனால் அவை மூலாதாரங்கள் எனப்படுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரியதாகக் கிடைக்கப்பெறும் இவ்வாறான மூலாதாரங்களின் மூலம் அக்காலச் சமூகச் சூழல் பற்றி அறிந்து கொள்ள முடியும். இவ்வாறான மூலாதாரங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் தகவல்களைத்தர்க்க ரீதியாகக் கற்கும்போது அவ்வக் காலப் பகுதிக்கான மனித வாழ்க்கை பற்றிய வரலாறு கட்டியெழுப்பப்படுகின்றது. | ta | education | gov_textbook | 5 | Grade_10_History_Chapter_01 | முற்கால மனித செயற்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிவதனால் அவை மூலாதாரங்கள் எனப்படுகின்றன. | 2026-02-27T19:01:54.299227 | chunker | 398 | approved | 2026-02-28T10:09:49.134732 |
ta_edu_Grade10His_06 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | மூலாதாரங்களை வகைப்படுத்தல் | இவ்வாறான மூலாதாரங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் தகவல்களைத்தர்க்க ரீதியாகக் கற்கும்போது அவ்வக் காலப் பகுதிக்கான மனித வாழ்க்கை பற்றிய வரலாறு கட்டியெழுப்பப்படுகின்றது.
வரலாற்றை கற்கும்போது தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் அவற்றை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம். | ta | education | gov_textbook | 6 | Grade_10_History_Chapter_01 | இவ்வாறான மூலாதாரங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் தகவல்களைத்தர்க்க ரீதியாகக் கற்கும்போது அவ்வக் காலப் பகுதிக்கான மனித வாழ்க்கை பற்றிய வரலாறு கட்டியெழுப்பப்படுகின்றது. | 2026-02-27T19:03:18.972622 | chunker | 303 | approved | 2026-02-28T10:09:49.134863 |
ta_edu_Grade10His_07 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | மூலாதாரங்களை வகைப்படுத்தல் | வரலாற்றை கற்கும்போது தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் அவற்றை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. இலக்கிய மூலாதாரங்கள்
2. தொல்பொருள் மூலாதாரங்கள் | ta | education | gov_textbook | 7 | Grade_10_History_Chapter_01 | மூலாதாரங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் அவற்றை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம். | 2026-02-27T19:04:42.772878 | chunker | 190 | approved | 2026-02-28T10:09:49.134993 |
ta_edu_Grade10His_08 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | மூலாதாரங்களை வகைப்படுத்தல் | பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதன் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வைத்த நூல்களும்அறிக்கைகளும் இலக்கிய மூலாதாரங்களாகும். அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டெடுக்கப்படும் தொல்பொருள்கள், சிலைகள், நாணயங்கள், கல்வெட்டுகள், சிதைவுகள் என்பன தொல்பொருள் மூலாதாரங்களாகும். | ta | education | gov_textbook | 8 | Grade_10_History_Chapter_01 | 1. இலக்கிய மூலாதாரங்கள்
2. தொல்பொருள் மூலாதாரங்கள் | 2026-02-27T19:06:35.408066 | chunker | 250 | approved | 2026-02-28T10:09:49.135381 |
ta_edu_Grade10His_09 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | இலக்கிய மூலாதாரங்கள் | இலங்கை வரலாற்றை அறியக்கூடிய இலக்கிய மூலாதாரங்களை உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள், வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கையர் காலத்துக்குக் காலம் எழுதிய கவிதைகளும் உரைநடைகளும் உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன. | ta | education | gov_textbook | 9 | Grade_10_History_Chapter_01 | 2026-02-27T19:07:48.468900 | chunker | 302 | approved | 2026-02-28T10:09:49.135587 | |
ta_edu_Grade10His_10 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | இலக்கிய மூலாதாரங்கள் | சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கையர் காலத்துக்குக் காலம் எழுதிய கவிதைகளும் உரைநடைகளும் உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வாறு இலங்கையரால் எழுதப்பட்ட நூல்கள் தவிர இந்த நாட்டைப் பற்றி அக்கறை செலுத்திய வெளிநாட்டவர்களாலும் சில நூல்கள் எழுதப்பட்டுள்ளன. | ta | education | gov_textbook | 10 | Grade_10_History_Chapter_01 | சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கையர் காலத்துக்குக் காலம் எழுதிய கவிதைகளும் உரைநடைகளும் உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன | 2026-02-27T19:15:44.223231 | chunker | 286 | approved | 2026-02-28T10:09:49.135931 |
ta_edu_Grade10His_11 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | இலக்கிய மூலாதாரங்கள் | இவ்வாறு இலங்கையரால் எழுதப்பட்ட நூல்கள் தவிர இந்த நாட்டைப் பற்றி அக்கறை செலுத்திய வெளிநாட்டவர்களாலும் சில நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவர்கள் எழுதிய நூல்களில் இலங்கை பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான நூல்கள் வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன. | ta | education | gov_textbook | 11 | Grade_10_History_Chapter_01 | இவ்வாறு இலங்கையரால் எழுதப்பட்ட நூல்கள் தவிர இந்த நாட்டைப் பற்றி அக்கறை செலுத்திய வெளிநாட்டவர்களாலும் சில நூல்கள் எழுதப்பட்டுள்ளன. | 2026-02-27T19:17:34.519719 | chunker | 268 | approved | 2026-02-28T10:09:49.137106 |
ta_edu_Grade10His_12 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | இலங்கையின் உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களுள் மிகப் பழைமையான நூல் தீபவம்சம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகும்.மகாசேன மன்னனின் ஆட்சிக் கால முடிவு வரை இந்நாட்டின் வரலாற்றுத் தகவல்கள் மற்றும் பௌத்த சமயம் தொடர்பான தகவல்கள் இந்நூலில் அடங்குகின்றன. | ta | education | gov_textbook | 12 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T04:11:30.981087 | chunker | 282 | approved | 2026-02-28T10:09:49.137275 | |
ta_edu_Grade10His_13 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | மகாசேன மன்னனின் ஆட்சிக் கால முடிவு வரை இந்நாட்டின் வரலாற்றுத் தகவல்கள் மற்றும் பௌத்த சமயம் தொடர்பான தகவல்கள் இந்நூலில் அடங்குகின்றன. ஆயினும், சில வரலாற்றுச் செய்திகள் தீபவம்சத்தில் மிகச் சுருக்கமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. சில விடயங்கள் உள்ளடக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. | ta | education | gov_textbook | 13 | Grade_10_History_Chapter_01 | மகாசேன மன்னனின் ஆட்சிக் கால முடிவு வரை இந்நாட்டின் வரலாற்றுத் தகவல்கள் மற்றும் பௌத்த சமயம் தொடர்பான தகவல்கள் இந்நூலில் அடங்குகின்றன | 2026-02-28T04:12:44.630194 | chunker | 268 | approved | 2026-02-28T10:09:49.137437 |
ta_edu_Grade10His_14 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | சில விடயங்கள் உள்ளடக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. எனவே, தீபவம்சத்தில் இருக்கின்ற குறைபாடுகளை விடக் குறைபாடுகள் குறைவானதாக மகாவம்சம் எழுதப்பட்டுள்ளது. | ta | education | gov_textbook | 14 | Grade_10_History_Chapter_01 | சில விடயங்கள் உள்ளடக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. | 2026-02-28T04:18:08.045868 | chunker | 146 | approved | 2026-02-28T10:09:49.137757 |
ta_edu_Grade10His_15 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | எனவே, தீபவம்சத்தில் இருக்கின்ற குறைபாடுகளை விடக் குறைபாடுகள் குறைவானதாக மகாவம்சம் எழுதப்பட்டுள்ளது.
மகாவம்சம் என்பது சில பாகங்களை உள்ளடக்கிய நூலாகும். அதன் முதல் பாகம் அநுராதபுர “திக்சந்த செனவியாபிரிவெனா" வில் வசித்த மகாநாமதேரர் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. தீபவம்சத்தைப் போலவே மகாவம்சத்திலும் புத்த பெருமானின் இலங்கை வருகை முதல் மகாசேன மன்னனின் ஆட்சி முடிவு வரை இடம்பெற்ற வரலாற்றுத் தகவல்கள் முதல் பாகத்தில் அடங்கும் | ta | education | gov_textbook | 15 | Grade_10_History_Chapter_01 | எனவே, தீபவம்சத்தில் இருக்கின்ற குறைபாடுகளை விடக் குறைபாடுகள் குறைவானதாக மகாவம்சம் எழுதப்பட்டுள்ளது. | 2026-02-28T04:21:52.238383 | chunker | 416 | approved | 2026-02-28T10:09:49.137921 |
ta_edu_Grade10His_16 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | அது கி. பி. 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டு அளவிலே எழுதப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் முதலாம் பாகமும் தீபவம்சத்தின் சில அத்தியாயங்களும் ஒத்தவையாகக் காணப்படுகின்றன. ஏனெனில், இவ்விரு நூல்களும் எழுதப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்டிருந்த சிஹல அட்டகதா, உத்தர விஹார அட்டகதா, வினய அட்டகதா முதலிய நூல்களின் தாக்கம் இவற்றில் செல்வாக்குச் செலுத்தி இருக்கலாம். | ta | education | gov_textbook | 16 | Grade_10_History_Chapter_01 | அது கி. பி. 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டு அளவிலே எழுதப்பட்டுள்ளது. | 2026-02-28T04:24:45.112871 | chunker | 342 | approved | 2026-02-28T10:09:49.138036 |
ta_edu_Grade10His_17 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | மகாநாமதேரர் அவர்களினால் மகாவம்சத்தின் முதலாம் பாகம் எழுதப்பட்ட பின்னர் வேறு எழுத்தாளர்களினால் அவ்வக் காலப் பகுதிக்குரிய தகவல்களை உள்ளடக்கியதாக இன்னும் பல பாகங்களைக் கொண்ட தொடரிலக்கியமாக அது அமைந்துள்ளது. எனவே, மகாவம்சத்தில் இலங்கை வரலாறு இலக்கியவகை தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும். | ta | education | gov_textbook | 17 | Grade_10_History_Chapter_01 | ஏனெனில், இவ்விரு நூல்களும் எழுதப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்டிருந்த சிஹல அட்டகதா, உத்தர விஹார அட்டகதா, வினய அட்டகதா முதலிய நூல்களின் தாக்கம் இவற்றில் செல்வாக்குச் செலுத்தி இருக்கலாம். | 2026-02-28T05:18:45.762251 | chunker | 300 | approved | 2026-02-28T10:09:49.138150 |
ta_edu_Grade10His_18 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | எனவே, மகாவம்சத்தில் இலங்கை வரலாறு இலக்கியவகை தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும். ஒரு நாட்டின் வரலாறு ஒரே நூலில் அடங்கியுள்ள நாடுகள் உலகில் மிகச்சிலவாகும். அந்தவகையில் எமது நாட்டின் வரலாறு ஒரே நூலில் உள்ளடங்கி இருப்பது நாம் பெருமைப்படத்தக்க விடயமாகும். | ta | education | gov_textbook | 18 | Grade_10_History_Chapter_01 | எனவே, மகாவம்சத்தில் இலங்கை வரலாறு இலக்கியவகை தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும் | 2026-02-28T05:20:28.833869 | chunker | 267 | approved | 2026-02-28T10:09:49.139057 |
ta_edu_Grade10His_19 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | அந்தவகையில் எமது நாட்டின் வரலாறு ஒரே நூலில் உள்ளடங்கி இருப்பது நாம் பெருமைப்படத்தக்க விடயமாகும்.
மகாவம்சத்தில் அடங்கியுள்ள செய்திகள் சில கல்வெட்டுகள் மூலமும் வேறு ஆவணங்கள் மூலமும் உறுதிப்படுத்தப்படுவதனால் மகாவம்சம் நம்பத் தகுந்த மூலாதாரமாகத் திகழ்கின்றது. | ta | education | gov_textbook | 19 | Grade_10_History_Chapter_01 | அந்தவகையில் எமது நாட்டின் வரலாறு ஒரே நூலில் உள்ளடங்கி இருப்பது நாம் பெருமைப்படத்தக்க விடயமாகும். | 2026-02-28T05:21:17.652831 | chunker | 255 | approved | 2026-02-28T10:09:49.139937 |
ta_edu_Grade10His_20 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | மகாவம்சத்தின் முதலாம் பாகம் எழுதப்பட்ட நான்கு நூற்றாண்டுகளின் பின்னர் பாளி மொழியில் எழுதப்பட்ட நூலின் சில பகுதிகளுக்கு மேலும் புராதன விளக்கமளிக்கும் வகையில் “டீகாவ” என்னும் உரை நூல் எழுதப்பட்டது. மகாவம்ச டீகாவ எனப்படும் இந்நூலுக்கு வம்சத்தப்பகாசினி எனப் பெயரிடப்பட்டுள்ளது. வேறு மூலாதாரங்களில் கிடைக்கப்பெறாத பல்வேறு விடயங்கள் இந்நூலில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. | ta | education | gov_textbook | 20 | Grade_10_History_Chapter_01 | ம் வேறு ஆவணங்கள் மூலமும் உறுதிப்படுத்தப்படுவதனால் மகாவம்சம் நம்பத் தகுந்த மூலாதாரமாகத் திகழ்கின்றது. | 2026-02-28T05:22:05.874256 | chunker | 369 | approved | 2026-02-28T10:09:49.140074 |
ta_edu_Grade10His_21 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | வேறு மூலாதாரங்களில் கிடைக்கப்பெறாத பல்வேறு விடயங்கள் இந்நூலில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் அநுராதபுரக் காலம் முதல் கண்டி இராசதானிக் காலம் வரையில் உள்நாட்டு இலக்கிய மூலாதாரமாகக் கருதத்தக்க மேலும் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பௌத்த சமய நூல்களாகக் கருதத்தக்க போதிவம்சம், தூபவம்சம், தாதுவம்சம், பூஜாவலிய, சத்தர்மாலங்கார முதலிய நூல்கள் இராசரட்டைக் கால வரலாற்றை அறிவதற்கு உதவுகின்றன. | ta | education | gov_textbook | 21 | Grade_10_History_Chapter_01 | வேறு மூலாதாரங்களில் கிடைக்கப்பெறாத பல்வேறு விடயங்கள் இந்நூலில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. | 2026-02-28T05:24:22.603697 | chunker | 400 | approved | 2026-02-28T10:09:49.140206 |
ta_edu_Grade10His_22 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | பௌத்த சமய நூல்களாகக் கருதத்தக்க போதிவம்சம், தூபவம்சம், தாதுவம்சம், பூஜாவலிய, சத்தர்மாலங்கார முதலிய நூல்கள் இராசரட்டைக் கால வரலாற்றை அறிவதற்கு உதவுகின்றன. இலங்கையின் புத்த சாசன வளர்ச்சி பற்றி எழுதப்பட்டுள்ள நிகாய சங்கிரஹய, அரசியல் தகவல்களை அடக்கியுள்ள ராஜாவலிய என்பன கம்பளை முதல் கோட்டை வரையிலான காலப்பகுதியின் வரலாற்றைக் கற்பதற்கு உகந்த முக்கிய மூலாதாரங்களாகும். | ta | education | gov_textbook | 22 | Grade_10_History_Chapter_01 | பௌத்த சமய நூல்களாகக் கருதத்தக்க போதிவம்சம், தூபவம்சம், தாதுவம்சம், பூஜாவலிய, சத்தர்மாலங்கார முதலிய நூல்கள் இராசரட்டைக் கால வரலாற்றை அறிவதற்கு உதவுகின்றன. | 2026-02-28T05:25:38.377488 | chunker | 362 | approved | 2026-02-28T10:09:49.140340 |
ta_edu_Grade10His_23 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | இலங்கையின் புத்த சாசன வளர்ச்சி பற்றி எழுதப்பட்டுள்ள நிகாய சங்கிரஹய, அரசியல் தகவல்களை அடக்கியுள்ள ராஜாவலிய என்பன கம்பளை முதல் கோட்டை வரையிலான காலப்பகுதியின் வரலாற்றைக் கற்பதற்கு உகந்த முக்கிய மூலாதாரங்களாகும். கோட்டை இராசதானி முதல் கண்டி இராசதானி வரையிலான காலப்பகுதி பற்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் தூது காவியங்கள், புகழ் காவியங்கள், போர்க் காவியங்கள் என்பன பெரிதும் துணைபுரிகின்றன. | ta | education | gov_textbook | 23 | Grade_10_History_Chapter_01 | இலங்கையின் புத்த சாசன வளர்ச்சி பற்றி எழுதப்பட்டுள்ள நிகாய சங்கிரஹய, அரசியல் தகவல்களை அடக்கியுள்ள ராஜாவலிய என்பன கம்பளை முதல் கோட்டை வரையிலான காலப்பகுதியின் வரலாற்றைக் கற்பதற்கு உகந்த முக்கிய மூலாதாரங்களாகும் | 2026-02-28T05:27:08.619315 | chunker | 386 | approved | 2026-02-28T10:09:49.141150 |
ta_edu_Grade10His_24 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | கோட்டை இராசதானி முதல் கண்டி இராசதானி வரையிலான காலப்பகுதி பற்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் தூது காவியங்கள், புகழ் காவியங்கள், போர்க் காவியங்கள் என்பன பெரிதும் துணைபுரிகின்றன.
தூது காவியம் - மயுர சந்தேசய,திசர சந்தேசய,செலலிகினி சந்தேசய
புகழ் காவியம் - பெரகும்பா சிரித்த
போர்க் காவியம் - சீதாவாக்க சட்டன, இங்கிலிசு சட்டன, கொன்ஸ்தந்தினு சட்டன | ta | education | gov_textbook | 24 | Grade_10_History_Chapter_01 | கோட்டை இராசதானி முதல் கண்டி இராசதானி வரையிலான காலப்பகுதி பற்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் தூது காவியங்கள், புகழ் காவியங்கள், போர்க் காவியங்கள் என்பன பெரிதும் துணைபுரிகின்றன. | 2026-02-28T05:28:07.635399 | chunker | 342 | approved | 2026-02-28T10:09:49.141289 |
ta_edu_Grade10His_25 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்டவையாக அமைவதுடன் அந்நூல்கள் எழுதப்படுவதில் செல்வாக்குச் செலுத்தியுள்ள காரணங்களும் பல்வேறுபட்டனவாகும். அநுராதபுரக் காலம் முதல் கோட்டை இராசதானி ஆரம்பம் வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட அதிகமான நூல்கள் சமய நோக்கோடு எழுதப்பட்டவையாகும். | ta | education | gov_textbook | 25 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T06:07:54.441959 | chunker | 298 | approved | 2026-02-28T10:09:49.141420 | |
ta_edu_Grade10His_26 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | அநுராதபுரக் காலம் முதல் கோட்டை இராசதானி ஆரம்பம் வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட அதிகமான நூல்கள் சமய நோக்கோடு எழுதப்பட்டவையாகும். சில நூல்களில் குறிப்பிடப்படும் வரலாறு அது நிகழ்ந்து பல நூற்றாண்டுகளின் பின்னரே எழுதப்பட்டுள்ளன. எனவே, வரலாற்றை அறிந்து கொள்வதற்காக இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்தும்போது பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். | ta | education | gov_textbook | 26 | Grade_10_History_Chapter_01 | அநுராதபுரக் காலம் முதல் கோட்டை இராசதானி ஆரம்பம் வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட அதிகமான நூல்கள் சமய நோக்கோடு எழுதப்பட்டவையாகும் | 2026-02-28T06:09:14.879943 | chunker | 353 | approved | 2026-02-28T10:09:49.142234 |
ta_edu_Grade10His_27 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | எனவே, வரலாற்றை அறிந்து கொள்வதற்காக இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்தும்போது பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
1. நூல் எழுதப்பட்ட காலம்
2.நூல் ஆசிரியர்
3.நூல் ஆசிரியரின் நோக்கம்
4. நூலுக்கான தகவல் திரட்டப்பட்ட விதம்
எனவே, இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்தும்போது தர்க்க ரீதியான சிந்தனையுடன் செயற்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். | ta | education | gov_textbook | 27 | Grade_10_History_Chapter_01 | எனவே, வரலாற்றை அறிந்து கொள்வதற்காக இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்தும்போது பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். | 2026-02-28T06:11:28.238496 | chunker | 360 | approved | 2026-02-28T10:09:49.142396 |
ta_edu_Grade10His_28 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | அநுராதபுரத்தின் ஆரம்ப காலம் முதல் இலங்கை வெளிநாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணியமையால் இந்து சமுத்திரத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகமான வெளிநாட்டவர்கள் இலங்கை பற்றி அறிந்திருந்தனர். எனவே, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டவர்களால் எழுதப்பட்ட நூல்களில் இலங்கை பற்றிய சில குறிப்புகள் அடங்கியுள்ளன. | ta | education | gov_textbook | 28 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T06:13:17.269547 | chunker | 323 | approved | 2026-02-28T10:09:49.142515 | |
ta_edu_Grade10His_29 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | எனவே, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டவர்களால் எழுதப்பட்ட நூல்களில் இலங்கை பற்றிய சில குறிப்புகள் அடங்கியுள்ளன.
சீன இலக்கியம் - பாகியன் தேரரின் தேச சஞ்சார அறிக்கை (பௌத்த இராச்சியம் பற்றிய விபரம்)
அறபு இலக்கியம்- இபின் பதுதாவின் தேச சஞ்சார அறிக்கை
போர்த்துக்கேய இலக்கியம் -ரிபைரோ என்பவரின் இலங்கை பற்றிய நூல் (ரிபைரோவின் இலங்கை வரலாறு)
ஓல்லாந்து இலக்கியம் - பிலிப்ஸ் பல்டியஸ் என்பவரின் இலங்கை பற்றிய நூல் (பல்டியசின் இலங்கை வரலாறு)
ஆங்கில இலக்கியம் - ரொபட் நொக்ஸ் அவர்களின் நூல் ( எதா ஹெலதீவு -அன்றைய இலங்கை) | ta | education | gov_textbook | 29 | Grade_10_History_Chapter_01 | எனவே, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டவர்களால் எழுதப்பட்ட நூல்களில் இலங்கை பற்றிய சில குறிப்புகள் அடங்கியுள்ளன. | 2026-02-28T06:16:26.557087 | chunker | 526 | approved | 2026-02-28T10:09:49.142628 |
ta_edu_Grade10His_30 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, இலங்கை, இந்தியாவிற்கிடையில் நல்லுறவு நிலவி வந்தது. எனவே இந்தியாவின் சில நூல்களில் இலங்கை பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.
தென்னிந்தியாவில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களில் கூட இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ளது. | ta | education | gov_textbook | 30 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T06:23:59.199319 | chunker | 280 | approved | 2026-02-28T10:09:49.142919 | |
ta_edu_Grade10His_31 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | தென்னிந்தியாவில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களில் கூட இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ளது. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த கி.பி.16ஆம் நூற்றாண்டின் பின்னர் இலங்கை பற்றிய நூல்களை எழுதுவதிலும் வெளிநாட்டு நூலாசிரியர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களை அவதானிக்கும்போது இலங்கைக்கு வருகை தராது, பிற நபர்களிடமிருந்து தகவல் பெற்று எழுதியுள்ள வேறு நூலாசிரியர்களைப் போலவே, இங்கு வருகை தந்து தகவலறிந்து எழுதியுள்ள நூலாசிரியர்களும் காணப்படுகின்றனர். | ta | education | gov_textbook | 31 | Grade_10_History_Chapter_01 | தென்னிந்தியாவில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களில் கூட இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ளது. | 2026-02-28T06:25:49.760656 | chunker | 504 | approved | 2026-02-28T10:09:49.143095 |
ta_edu_Grade10His_32 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களை அவதானிக்கும்போது இலங்கைக்கு வருகை தராது, பிற நபர்களிடமிருந்து தகவல் பெற்று எழுதியுள்ள வேறு நூலாசிரியர்களைப் போலவே, இங்கு வருகை தந்து தகவலறிந்து எழுதியுள்ள நூலாசிரியர்களும் காணப்படுகின்றனர். இலங்கைக்கு வருகை தந்தும் தேச சஞ்சாரிகளிடமிருந்து தகவலறிந்தும் வெளிநாட்டு நூலாசிரியர்கள் தமது இலங்கையைப் பற்றி எழுதியுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தராது, இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் கேட்டறிந்து எழுதிய எழுத்தாளர்களும் அவர்களது நூல்களும், | ta | education | gov_textbook | 32 | Grade_10_History_Chapter_01 | இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களை அவதானிக்கும்போது இலங்கைக்கு வருகை தராது, பிற நபர்களிடமிருந்து தகவல் பெற்று எழுதியுள்ள வேறு நூலாசிரியர்களைப் போலவே, இங்கு வருகை தந்து தகவலறிந்து எழுதியுள்ள நூலாசிரியர்களும் காணப்படுகின்றனர் | 2026-02-28T06:40:55.877176 | chunker | 461 | approved | 2026-02-28T10:09:49.143931 |
ta_edu_Grade10His_33 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் | இலங்கைக்கு வருகை தராது, இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் கேட்டறிந்து எழுதிய எழுத்தாளர்களும் அவர்களது நூல்களும்,
கிரேக்க மூலாதாரங்கள் - அரிஸ்டோட்டிலின் டிமுன்டோ, மெகஸ்தனிஸின் இண்டிகா, ஒனெசி கிரிட்ட சின் அறிக்கை
உரோம் மூலாதாரங்கள் - பிளினியின் நெச்சுரலிஸ் ஹிஸ்டோரியா, தொலமியின் பூகோள சாஸ்திரப் பிரவேசம், தொலமியின் இலங்கைப்படம்
போர்த்துக்கேய மூலாதாரங்கள் - அருட்தந்தை பர்னாவோ டீகுவேரோஸ் அவர்களின் இலங்கை பற்றிய அறிக்கை
சீன மூலாதாரங்கள் - ஹியுங்சாங் பிக்குவின் தேச சஞ்சார அறிக்கை | ta | education | gov_textbook | 33 | Grade_10_History_Chapter_01 | இலங்கைக்கு வருகை தராது, இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் கேட்டறிந்து எழுதிய எழுத்தாளர்களும் அவர்களது நூல்களும், | 2026-02-28T06:42:00.303438 | chunker | 474 | approved | 2026-02-28T10:09:49.144837 |
ta_edu_Grade10His_34 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | இலக்கிய மூலாதாரங்கள் | இலக்கிய மூலாதாரங்களின் பயன்கள்
1. வரலாற்றுக் காலங்களை ஒழுங்கு முறைப்படுத்த முடியும்.
2. வெவ்வேறு காலகட்டங்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
3. ஒரு நூலில் கூறப்பட்டுள்ள தகவல்களை இன்னொரு நூலின் மூலம் உறுதிப்படுத்த உதவும்.
4. ஒரு நாட்டின் வெளிநாட்டு உறவுகள் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும். (குறிப்பாக வெளிநாட்டு இலக்கிய நூல்கள்) | ta | education | gov_textbook | 34 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T06:50:03.835725 | chunker | 384 | approved | 2026-02-28T10:09:49.144990 | |
ta_edu_Grade10His_35 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | தொல்பொருள் மூலாதாரங்கள் | தொல்பொருள் மூலாதாரங்களை எழுத்தாவணங்கள், நாணயங்கள், சிதைவுகள், சித்திரங்கள், சிற்பங்கள், செதுக்கல்கள்,தொல்பொருள்கள் என வகைப்படுத்தலாம். | ta | education | gov_textbook | 35 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T06:51:11.483552 | chunker | 134 | approved | 2026-02-28T10:09:49.145103 | |
ta_edu_Grade10His_36 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | சாசனங்கள் (எழுத்தாவணங்கள்) | சாசனங்கள் என்னும்போது கருங்கல், களிமண்தட்டு, சுவர், செப்புத் தகடு, பொன் தகடு, மரப்பலகை என்பவற்றில் எழுதிவைக்கப்பட்டுள்ளவற்றைக் குறிப்பிடுவதாகும். கருங்கல்லில் எழுதிவைக்கப்பட்டுள்ள ஆவணம் கல்வெட்டு எனப்படும். | ta | education | gov_textbook | 36 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T06:51:49.963937 | chunker | 206 | approved | 2026-02-28T10:09:49.146002 | |
ta_edu_Grade10His_37 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | கல்வெட்டுக்கள் | கல்வெட்டு எழுதப்பட்டுள்ள கல்லின் அமைப்பைப் பொறுத்து அது குகைக் கல்வெட்டு, குன்றுக் கல்வெட்டு, தூண் கல்வெட்டு, சுவர்க் கல்வெட்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புராதன கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டவையாகும். கற்குகைகளைப் பௌத்த பிக்குமாரின் வசிப்பிடங்களாக வசதிசெய்து கையளித்தமை பற்றி அவை கூறுகின்றன. அமைத்தவர்களைப் பற்றிய சிறு விபரங்கள் அதாவது அவர்களின் பதவி, பரம்பரை என்பன அவற்றில் அடங்கும். புரதான சமூக வரலாறு, குடியேற்றங்களின் பரம்பல் என்பவற்றை அறிவதற்கு இக்கல்வெட்டுகள் உதவும். | ta | education | gov_textbook | 37 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T06:52:45.648076 | chunker | 503 | approved | 2026-02-28T10:09:49.146170 | |
ta_edu_Grade10His_38 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | எழுத்தாவணம் எழுதப்பட்டுள்ள சாதனங்கள் | கல்வெட்டு - நிஸ்ஸங்கமல்லனின் கல்பொத்த (கற்புத்தகம்)
சுவர் - சீகிரி கிறுக்கல் கவிதைகள்
செப்புத் தகடு - முதலாம் விஜயபாகு மன்னின் பனாகடுவ செப்பு சாசனம்
பொன் தகடு (பொற் சாசனம்) - வல்லிபுரம் பொற்சாசனம்
மரப்பலகை - அம்பக்கை தேவாலய மரத்தூண்களில் எழுதப் பட்டுள்ள எழுத்துக்கள்
களிமண் பொருள்கள் - செங்கல், ஓடு என்பவற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்
பாத்திரங்கள் - மட்பாண்டம் மற்றும் பாத்திரங்களில் எழுதப்பட் டுள்ள எழுத்துக்கள் | ta | education | gov_textbook | 38 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T06:54:13.604214 | chunker | 414 | approved | 2026-02-28T10:09:49.146454 | |
ta_edu_Grade10His_39 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | எழுதப்பட்டுள்ள இடத்தின் இயல்பிற்கேற்ப கல்வெட்டுக்களை வகைப்படுத்தல் | குகைக் கல்வெட்டு - கற்குகைகளில் பீலிகளின் அருகில் எழுதப்பட்டவை
பாறைக் கல்வெட்டு - கற்பாறைகளின் மேல் எழுதப்பட்டவை
தூண் கல்வெட்டு - செப்பனிடப்பட்ட கருங்கல் தூண்களில் எழுதப்பட்டவை
சுவர்க் கல்வெட்டு - செப்பனிடப்பட்ட கற்பலகையில் எழுதப்பட்டவை.
இருக்கைக் கல்வெட்டு - மலர் ஆசனங்கள் போன்ற கற்பலகையில் எழுதப்பட்டவை | ta | education | gov_textbook | 39 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T07:01:11.422567 | chunker | 306 | approved | 2026-02-28T10:09:49.147171 | |
ta_edu_Grade10His_40 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | கல்வெட்டுக்கள் | கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து கண்டி இராச்சியக் காலம் வரை இலங்கையில் கல்வெட்டுகள் தொடர்ந்தும் எழுதப்பட்டுள்ளன. கி.பி 2 ஆம் நூற்றாண்டின் பின்னர் அவை விகாரைகளுக்கு வழங்கப்பட்ட கிராமங்கள், காணிகள் பற்றியும் விகாரைகளின் நிர்வாகம் பற்றியும் அரச கட்டளைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையிலும் வர்த்தக நடவடிக்கை மற்றும் வரி அறவீடு பற்றியும் தவறு செய்தோருக்கு மன்னிப்பு அளித்தல் பற்றியும் தனி நபர்களின் சேவைகளைப் பாராட்டுதல் பற்றியும் வேறு விடயங்கள் பற்றிய தகவல்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. | ta | education | gov_textbook | 40 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T07:04:57.460795 | chunker | 496 | approved | 2026-02-28T10:09:49.147341 | |
ta_edu_Grade10His_41 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | கல்வெட்டுகள் | கி.பி 2 ஆம் நூற்றாண்டின் பின்னர் அவை விகாரைகளுக்கு வழங்கப்பட்ட கிராமங்கள், காணிகள் பற்றியும் விகாரைகளின் நிர்வாகம் பற்றியும் அரச கட்டளைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையிலும் வர்த்தக நடவடிக்கை மற்றும் வரி அறவீடு பற்றியும் தவறு செய்தோருக்கு மன்னிப்பு அளித்தல் பற்றியும் தனி நபர்களின் சேவைகளைப் பாராட்டுதல் பற்றியும் வேறு விடயங்கள் பற்றிய தகவல்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
எனவே இலக்கிய மூலாதாரங்களில் கூறப்படாத எத்தனையோ விடயங்களை நாம் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. | ta | education | gov_textbook | 41 | Grade_10_History_Chapter_01 | கி.பி 2 ஆம் நூற்றாண்டின் பின்னர் அவை விகாரைகளுக்கு வழங்கப்பட்ட கிராமங்கள், காணிகள் பற்றியும் விகாரைகளின் நிர்வாகம் பற்றியும் அரச கட்டளைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையிலும் வர்த்தக நடவடிக்கை மற்றும் வரி அறவீடு பற்றியும் தவறு செய்தோருக்கு மன்னிப்பு அளித்தல் பற்றியும் தனி நபர்களின் சேவைகளைப் பாராட்டுதல் பற்றியும் வேறு விடயங்கள் பற்றிய தகவல்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. | 2026-02-28T07:05:50.500113 | chunker | 493 | approved | 2026-02-28T10:09:49.148134 |
ta_edu_Grade10His_42 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | நாணயங்கள் | அநுராதபுரக் காலம் முதல் இலங்கையில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் கிடைக்கப்பெற்ற மிகப் புராதன நாணயம் 'கஹபண" என்னும் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. அது "புராண' மற்றும் “தரண” என்னும் பெயர்களாலும் அழைக்கப் பட்டது. யானை மற்றும் சுவஸ்திகா உருவம் பதித்த நாணயம், இலக்ஷ்மியின் உருவம் பதித்த நாணயம் மற்றும் அக என்னும் பொன் நாணயம் என்பனவும் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட புராதன நாணயங்களாகும். | ta | education | gov_textbook | 42 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T07:06:32.690992 | chunker | 388 | approved | 2026-02-28T10:09:49.148295 | |
ta_edu_Grade10His_43 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | நாணயங்கள் | யானை மற்றும் சுவஸ்திகா உருவம் பதித்த நாணயம், இலக்ஷ்மியின் உருவம் பதித்த நாணயம் மற்றும் அக என்னும் பொன் நாணயம் என்பனவும் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட புராதன நாணயங்களாகும். பொலன்னறுவைக்காலத்தில் “தம்பமஸ்ஸ” என்னும் செப்பு நாணயம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்குரிய நாணயங்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதுடன் அவற்றை வார்ப்பதற்கான அச்சுகளும் அகழ்வுகளின்போது கிடைக்கப் பெற்றுள்ளன. | ta | education | gov_textbook | 43 | Grade_10_History_Chapter_01 | யானை மற்றும் சுவஸ்திகா உருவம் பதித்த நாணயம், இலக்ஷ்மியின் உருவம் பதித்த நாணயம் மற்றும் அக என்னும் பொன் நாணயம் என்பனவும் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட புராதன நாணயங்களாகும். | 2026-02-28T07:07:41.364084 | chunker | 388 | approved | 2026-02-28T10:09:49.148430 |
ta_edu_Grade10His_44 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | நாணயங்கள் | இலங்கைக்குரிய நாணயங்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதுடன் அவற்றை வார்ப்பதற்கான அச்சுகளும் அகழ்வுகளின்போது கிடைக்கப் பெற்றுள்ளன. உள்நாட்டு நாணயங்கள் போலவே உரோம, சீன, இந்திய நாணயங்களும் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
நாட்டின் பொருளாதாரநிலை, வர்த்தகம், உலோகப் பாவனை என்பவற்றை அறிவதற்கு நாணயங்கள் முக்கியம் வாய்ந்த மூலாதாரங்களாகும். புராதன நாணயங்கள் பற்றி கற்றல் "நாணய விஞ்ஞானம்' எனப்படும். | ta | education | gov_textbook | 44 | Grade_10_History_Chapter_01 | இலங்கைக்குரிய நாணயங்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதுடன் அவற்றை வார்ப்பதற்கான அச்சுகளும் அகழ்வுகளின்போது கிடைக்கப் பெற்றுள்ளன. | 2026-02-28T07:10:25.180539 | chunker | 392 | approved | 2026-02-28T10:09:49.148595 |
ta_edu_Grade10His_45 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | புராதன சிதைவுகள் | இலங்கையில் அதிகமான இடங்களில் பழைய கட்டடங்கள், விகாரைகள், கற்றூண்கள், குளங்கள், பொய்கைகள் என்பவற்றின் சிதைவுகள் காணப்படுகின்றன.
முற்காலத்தில் மக்கள் வாழ்ந்த சில இடங்கள் இன்று காடுகளாகக் காணப்படுவதால் இக் காடுகளினுள்ளும் இவ்வாறான சிதைவுகள் காணப்படுகின்றன. | ta | education | gov_textbook | 45 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T07:11:44.019233 | chunker | 253 | approved | 2026-02-28T10:09:49.149423 | |
ta_edu_Grade10His_46 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | புராதன சிதைவுகள் | முற்காலத்தில் மக்கள் வாழ்ந்த சில இடங்கள் இன்று காடுகளாகக் காணப்படுவதால் இக் காடுகளினுள்ளும் இவ்வாறான சிதைவுகள் காணப்படுகின்றன.
வரலாற்று இடங்கள் அல்லது தொல்பொருள்கள் என்று கூறப்படும் இச்சிதைவுகள் இலங்கையின் வரலாற்றை அறிவதற்கான சிறந்த மூலாதாரங்களாகும். | ta | education | gov_textbook | 46 | Grade_10_History_Chapter_01 | முற்காலத்தில் மக்கள் வாழ்ந்த சில இடங்கள் இன்று காடுகளாகக் காணப்படுவதால் இக் காடுகளினுள்ளும் இவ்வாறான சிதைவுகள் காணப்படுகின்றன. | 2026-02-28T07:14:21.109618 | chunker | 250 | approved | 2026-02-28T10:09:49.150328 |
ta_edu_Grade10His_47 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | புராதன சிதைவுகள் | வரலாற்று இடங்கள் அல்லது தொல்பொருள்கள் என்று கூறப்படும் இச்சிதைவுகள் இலங்கையின் வரலாற்றை அறிவதற்கான சிறந்த மூலாதாரங்களாகும். முற்கால மக்களின் கலையாற்றல், தொழினுட்ப அறிவு, கட்டடக் கலையாற்றல் என்னும் வாஸ்த்துக் கலைத்திறன், சுற்றாடல் பாது காப்பு, நீர் முகாமைத்துவம் என்னும் பல்வேறு துறைகள் பற்றிய முறையான அறிவினைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு இச்சிதைவுகள் எமக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. | ta | education | gov_textbook | 47 | Grade_10_History_Chapter_01 | வரலாற்று இடங்கள் அல்லது தொல்பொருள்கள் என்று கூறப்படும் இச்சிதைவுகள் இலங்கையின் வரலாற்றை அறிவதற்கான சிறந்த மூலாதாரங்களாகும். | 2026-02-28T07:17:00.487957 | chunker | 388 | approved | 2026-02-28T10:09:49.150942 |
ta_edu_Grade10His_48 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | புராதன சிதைவுகள் | சித்திரங்கள், செதுக்கல்கள், தொல்பொருள்கள்
புராதன சித்திரங்கள், சிற்பங்கள் (சிலைகள்) செதுக்கல் கலைகள் என்பன இலங்கையின் கலாசார வளர்ச்சியின் வரலாற்றைக் காட்டும் உயிரோட்டமான சாட்சிகளாகும். எமது முன்னோர்களின் ஆடையணிகள், கலையாற்றல்கள், பயன்படுத்திய ஆபரணங்கள், நிறப்பயன்பாடுகள், சமய நம்பிக்கைகள் என்பன பற்றி அறிந்து கொள்வதற்கு சித்திர, சிற்ப, செதுக்கல் கலையம்சங்கள் பெரிதும் உதவுகின்றன. | ta | education | gov_textbook | 48 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T07:18:12.284120 | chunker | 379 | approved | 2026-02-28T10:09:49.151848 | |
ta_edu_Grade10His_49 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | புராதன சிதைவுகள் | எமது முன்னோர்களின் ஆடையணிகள், கலையாற்றல்கள், பயன்படுத்திய ஆபரணங்கள், நிறப்பயன்பாடுகள், சமய நம்பிக்கைகள் என்பன பற்றி அறிந்து கொள்வதற்கு சித்திர, சிற்ப, செதுக்கல் கலையம்சங்கள் பெரிதும் உதவுகின்றன. உதாரணமாக,சீகிரி சுவர் ஓவியங்களை எடுத்துக் கொண்டால் பண்டைய இலங்கைப் பெண்களின் ஆடை, ஆபரணங்கள், கூந்தல் அலங்காரம், அவர்கள் மேற்கொண்ட அலங்காரக் கலை நுட்பம் என்பன பற்றிய பல்வேறு விடயங்களை அவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. | ta | education | gov_textbook | 49 | Grade_10_History_Chapter_01 | எமது முன்னோர்களின் ஆடையணிகள், கலையாற்றல்கள், பயன்படுத்திய ஆபரணங்கள், நிறப்பயன்பாடுகள், சமய நம்பிக்கைகள் என்பன பற்றி அறிந்து கொள்வதற்கு சித்திர, சிற்ப, செதுக்கல் கலையம்சங்கள் பெரிதும் உதவுகின்றன. | 2026-02-28T07:23:06.348315 | chunker | 419 | approved | 2026-02-28T10:09:49.151999 |
ta_edu_Grade10His_50 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | புராதன சிதைவுகள் | உதாரணமாக,சீகிரி சுவர் ஓவியங்களை எடுத்துக் கொண்டால் பண்டைய இலங்கைப் பெண்களின் ஆடை, ஆபரணங்கள், கூந்தல் அலங்காரம், அவர்கள் மேற்கொண்ட அலங்காரக் கலை நுட்பம் என்பன பற்றிய பல்வேறு விடயங்களை அவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
பண்டைய மக்களால் உருவாக்கப்பட்ட அல்லது பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு தற்போது எஞ்சியிருப்பவற்றை தொல்பொருள்கள் என்று கூறலாம். இலங்கையின் நூதனசாலைகளிலும் சமய கலாசார நிலையங்களிலும் பல்வேறு நிறுவனங்களிடமும் தனிநபர்களிடமும் தொல்பொருள்கள் காணப்படுகின்றன. | ta | education | gov_textbook | 50 | Grade_10_History_Chapter_01 | உதாரணமாக,சீகிரி சுவர் ஓவியங்களை எடுத்துக் கொண்டால் பண்டைய இலங்கைப் பெண்களின் ஆடை, ஆபரணங்கள், கூந்தல் அலங்காரம், அவர்கள் மேற்கொண்ட அலங்காரக் கலை நுட்பம் என்பன பற்றிய பல்வேறு விடயங்களை அவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. | 2026-02-28T07:25:24.177044 | chunker | 473 | approved | 2026-02-28T10:09:49.152174 |
ta_edu_Grade10His_51 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | புராதன சிதைவுகள் | இலங்கையின் நூதனசாலைகளிலும் சமய கலாசார நிலையங்களிலும் பல்வேறு நிறுவனங்களிடமும் தனிநபர்களிடமும் தொல்பொருள்கள் காணப்படுகின்றன. அகழ்வு வேலைகளின்போதும் அதிகளவான தொல்பொருள்கள் கிடைக்கப் பெறுகின்றன.
பண்டைய மக்களின் பல்வேறுபட்ட திறமைகள், ஆற்றல்கள், பண்டைய கலாசாரம், தொழினுட்பம், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை ஆகிய பல அம்சங்கள் பற்றியும் அறிந்து கொள்வதில் தொல்பொருள்கள் பெரிதும் துணைபுரிகின்றன. | ta | education | gov_textbook | 51 | Grade_10_History_Chapter_01 | இலங்கையின் நூதனசாலைகளிலும் சமய கலாசார நிலையங்களிலும் பல்வேறு நிறுவனங்களிடமும் தனிநபர்களிடமும் தொல்பொருள்கள் காணப்படுகின்றன. | 2026-02-28T07:27:27.052838 | chunker | 411 | approved | 2026-02-28T10:09:49.152985 |
ta_edu_Grade10His_52 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | புராதன சிதைவுகள் | பண்டைய மக்களின் பல்வேறுபட்ட திறமைகள், ஆற்றல்கள், பண்டைய கலாசாரம், தொழினுட்பம், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை ஆகிய பல அம்சங்கள் பற்றியும் அறிந்து கொள்வதில் தொல்பொருள்கள் பெரிதும் துணைபுரிகின்றன.
இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்காகப் பயன்படும் பல்வேறு மூலாதாரங்கள் இருக்கின்றன என்பதை மேற்கூறிய விடயங்களிலிருந்து நீங்கள் விளங்கியிருப்பீர்கள். | ta | education | gov_textbook | 52 | Grade_10_History_Chapter_01 | பண்டைய மக்களின் பல்வேறுபட்ட திறமைகள், ஆற்றல்கள், பண்டைய கலாசாரம், தொழினுட்பம், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை ஆகிய பல அம்சங்கள் பற்றியும் அறிந்து கொள்வதில் தொல்பொருள்கள் பெரிதும் துணைபுரிகின்றன. | 2026-02-28T07:31:02.484796 | chunker | 372 | approved | 2026-02-28T10:09:49.153771 |
ta_edu_Grade10His_53 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | புராதன சிதைவுகள் | இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்காகப் பயன்படும் பல்வேறு மூலாதாரங்கள் இருக்கின்றன என்பதை மேற்கூறிய விடயங்களிலிருந்து நீங்கள் விளங்கியிருப்பீர்கள்.
மூலாதாரங்களில் இருந்து விபரங்களைத் திரட்டி வரலாற்றை எழுதும்போது இறந்த காலத்தை சரியாகப் புரிந்து கொள்வதாயின் அம்மூலாதாரங்களைத் தர்க்க ரீதியான சிந்தனையுடன் பரிசீலனை செய்ய வேண்டும். இலக்கிய மூலாதாரங்கள் பெரும்பாலும் வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்ற சமகாலத்தில் எழுதப்படாது பிந்திய காலத்தில் எழுதப்பட்டுள்ளன. | ta | education | gov_textbook | 53 | Grade_10_History_Chapter_01 | இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்காகப் பயன்படும் பல்வேறு மூலாதாரங்கள் இருக்கின்றன என்பதை மேற்கூறிய விடயங்களிலிருந்து நீங்கள் விளங்கியிருப்பீர்கள். | 2026-02-28T07:33:09.518342 | chunker | 453 | approved | 2026-02-28T10:09:49.155349 |
ta_edu_Grade10His_54 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | மூலாதாரங்கள் | இலக்கிய மூலாதாரங்கள் பெரும்பாலும் வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்ற சமகாலத்தில் எழுதப்படாது பிந்திய காலத்தில் எழுதப்பட்டுள்ளன. அதேபோன்று நூலாசிரியரின் விருப்பு, வெறுப்பு என்பவையும் அவற்றில் உள்ளளடங்கியிருக்கும். ஆனால் தொல்பொருள் மூலாதாரங்கள் வரலாற்று நிகழ்வின் சமகாலத்திலேயே படைக்கப்பட்டுள்ளமை அவற்றின் சிறப்பம்சமாகும்.
எனவே இலக்கிய மூலாதாரங்களில் கூறப்படும் விடயம் தொல்பொருள் மூலாதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதால் அவற்றை நம்பிக்கைக்குரிய மூலாதாரங்களாகக் கருத முடியும். | ta | education | gov_textbook | 54 | Grade_10_History_Chapter_01 | இலக்கிய மூலாதாரங்கள் பெரும்பாலும் வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்ற சமகாலத்தில் எழுதப்படாது பிந்திய காலத்தில் எழுதப்பட்டுள்ளன. | 2026-02-28T09:04:15.830778 | chunker | 469 | approved | 2026-02-28T10:09:49.155506 |
ta_edu_Grade10His_55 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | மூலாதாரங்கள் | எனவே இலக்கிய மூலாதாரங்களில் கூறப்படும் விடயம் தொல்பொருள் மூலாதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதால் அவற்றை நம்பிக்கைக்குரிய மூலாதாரங்களாகக் கருத முடியும். குறிப்பிட்டதொரு வரலாற்று நிகழ்வை வைத்து வரலாற்றினைக் கட்டியெழுப்பும்போது அது தொடர்பான எல்லா மூலாதாரங்களையும் பரிசீலிக்க வேண்டும். அதில் கிடைக்கப்பெறும் தகவல் களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து அவற்றுள் மிக நம்பிக்கைக்குரிய தகவல்களை ஒழுங்குபடுத்தியே உரிய நிகழ்வின் வரலாற்றை உருவாக்க வேண்டும். | ta | education | gov_textbook | 55 | Grade_10_History_Chapter_01 | எனவே இலக்கிய மூலாதாரங்களில் கூறப்படும் விடயம் தொல்பொருள் மூலாதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதால் அவற்றை நம்பிக்கைக்குரிய மூலாதாரங்களாகக் கருத முடியும். | 2026-02-28T09:06:08.679046 | chunker | 441 | approved | 2026-02-28T10:09:49.155640 |
ta_edu_Grade10His_56 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | மூலாதாரங்கள் | அதில் கிடைக்கப்பெறும் தகவல்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து அவற்றுள் மிக நம்பிக்கைக்குரிய தகவல்களை ஒழுங்குபடுத்தியே உரிய நிகழ்வின் வரலாற்றை உருவாக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களின்போது இலக்கிய மூலாதாரங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் புதிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் இலக்கிய மூலாதாரச் செய்திகளை உறுதிப்படுத்தவும் தொல்பொருள் மூலாதாரம் பெரிதும் துணைபுரியும். | ta | education | gov_textbook | 56 | Grade_10_History_Chapter_01 | அதில் கிடைக்கப்பெறும் தகவல்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து அவற்றுள் மிக நம்பிக்கைக்குரிய தகவல்களை ஒழுங்குபடுத்தியே உரிய நிகழ்வின் வரலாற்றை உருவாக்க வேண்டும். | 2026-02-28T09:13:34.915217 | chunker | 377 | approved | 2026-02-28T10:09:49.156379 |
ta_edu_Grade10His_57 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | வரலாற்றைக் கற்பதன் முக்கியத்துவம் | வரலாறு என்பது மூலாதாரங்களுடன் நெருங்கிய தொடர்புள்ள பாடமாக அமையும் அதே வேளை அது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பாடமாகவும் அமைகின்றது. எனவே வரலாற்றைப் படிப்பவர் இயல்பாகவே நூல்களை வாசிக்கும் சிறந்த வாசகராக விளங்குவார். அவ்வாறு பல்வேறு நூல்களையும் வாசிக்கும்போது ஒரு சம்பவம் பற்றி வெவ்வேறு கருத்துக்களும் காரணங்களும் கருத்து வேற்றுமைகளும் காணப்படுவதனால் வாசகர் விமர்சன ரீதியாக சிந்திப்பதற்குத் தூண்டப்படுவர். | ta | education | gov_textbook | 57 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T09:15:08.994696 | chunker | 397 | approved | 2026-02-28T10:09:49.157922 | |
ta_edu_Grade10His_58 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | வரலாற்றைக் கற்பதன் முக்கியத்துவம் | அவ்வாறு பல்வேறு நூல்களையும் வாசிக்கும்போது ஒரு சம்பவம் பற்றி வெவ்வேறு கருத்துக்களும் காரணங்களும் கருத்து வேற்றுமைகளும் காணப்படுவதனால் வாசகர் விமர்சன ரீதியாக சிந்திப்பதற்குத் தூண்டப்படுவர். எனவே அவர் எந்தவொரு விடயத்தையும் தர்க்க ரீதியாகச் சிந்தித்து பிரச்சினைகளைச் சரியான முறையில் புரிந்து கொள்வார். பிரச்சினை ஒன்றைச் சரியாகப் புரிந்து கொண்டால் அதற்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றைக் காணும் திறனும் அவருள் உருவாகும். | ta | education | gov_textbook | 58 | Grade_10_History_Chapter_01 | அவ்வாறு பல்வேறு நூல்களையும் வாசிக்கும்போது ஒரு சம்பவம் பற்றி வெவ்வேறு கருத்துக்களும் காரணங்களும் கருத்து வேற்றுமைகளும் காணப்படுவதனால் வாசகர் விமர்சன ரீதியாக சிந்திப்பதற்குத் தூண்டப்படுவர். | 2026-02-28T09:20:39.156589 | chunker | 409 | approved | 2026-02-28T10:09:49.158083 |
ta_edu_Grade10His_59 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | வரலாற்றைக் கற்பதன் முக்கியத்துவம் | பிரச்சினை ஒன்றைச் சரியாகப் புரிந்து கொண்டால் அதற்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றைக் காணும் திறனும் அவருள் உருவாகும். எனவே வரலாற்றைக் கற்பதன்மூலம் ஒருவரின் ஆளுமை வளர்ச்சியடையும். இவை தவிர பின்வரும் நன்மைகளையும் வரலாற்றைக் கற்பதன் மூலம் நாம் அடைய முடியும். | ta | education | gov_textbook | 59 | Grade_10_History_Chapter_01 | பிரச்சினை ஒன்றைச் சரியாகப் புரிந்து கொண்டால் அதற்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றைக் காணும் திறனும் அவருள் உருவாகும். | 2026-02-28T09:22:16.325085 | chunker | 248 | approved | 2026-02-28T10:09:49.158220 |
ta_edu_Grade10His_60 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | வரலாற்றைக் கற்பதன் முக்கியத்துவம் | இவை தவிர பின்வரும் நன்மைகளையும் வரலாற்றைக் கற்பதன் மூலம் நாம் அடைய முடியும்.
1. தான் வாழும் சமூகம் மற்றும் உலகம் பற்றிய உரிய புரிந்துணர்வைப் பெறுதல்.
2. இறந்த கால அனுபவங்களின் மூலம் நிகழ் காலத்தைப் புரிந்து எதிர்காலத்தை சிறப்பாக் குதல்.
3. நாட்டின் தேசிய தனித்துவத்தை அறிந்து கொள்ளுதல்.
4. மனிதத்தன்மையை மதிப்பதன் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துதல்.
5. மாற்றுக் கலாசாரத்தை மதித்தல்.
6. வேறுபட்ட கருத்துக்களை சகித்துக் கொள்ளல். | ta | education | gov_textbook | 60 | Grade_10_History_Chapter_01 | இவை தவிர பின்வரும் நன்மைகளையும் வரலாற்றைக் கற்பதன் மூலம் நாம் அடைய முடியும். | 2026-02-28T09:26:38.844519 | chunker | 427 | approved | 2026-02-28T10:09:49.158336 |
ta_edu_Grade10His_61 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | தொல்பொருள் மூலாதாரங்களைப் பாதுகாத்தல் | இலங்கையின் நீண்டகால வரலாற்றையும் புராதன கால குடிசனப் பரம்பலையும் பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்த மக்கள் தொகையையும் அவதானிக்கும்போது தொல்பொருள் மூலாதாரம் என்ற வகையில் எமக்கு எஞ்சியிருப்பது கருங்கல், உலோகம், களிமண் என்பவற்றாலான நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய தொல்பொருள்கள் மாத்திரமே ஆகும். அத்துடன் குளம், கால்வாய் என்னும் பாரிய நிர்மாணங்களும் காணப்படுகின்றன. | ta | education | gov_textbook | 61 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T09:53:44.981573 | chunker | 359 | approved | 2026-02-28T10:09:49.159188 | |
ta_edu_Grade10His_62 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | தொல்பொருள் மூலாதாரங்களைப் பாதுகாத்தல் | அத்துடன் குளம், கால்வாய் என்னும் பாரிய நிர்மாணங்களும் காணப்படுகின்றன.
நாடு வேகமாக அபிவிருத்தி அடைவதனாலும் சனத்தொகையின் துரித வளர்ச்சி காரணமாகக் குடியேற்றங்கள் பரம்பலடைவதனாலும் பெருந்தெருக்கள் அமைக்கப்படுதல், கட்டடங்கள் கட்டப்படுதல், விவசாய நடவடிக்கைகள் என்பவற்றாலும் பெறுமதியான பெரும்பாலான தொல்பொருள்கள் அழிந்துபோக நேரிடுகின்றன. | ta | education | gov_textbook | 62 | Grade_10_History_Chapter_01 | அத்துடன் குளம், கால்வாய் என்னும் பாரிய நிர்மாணங்களும் காணப்படுகின்றன. | 2026-02-28T09:54:44.626133 | chunker | 328 | approved | 2026-02-28T10:09:49.159396 |
ta_edu_Grade10His_63 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | தொல்பொருள் மூலாதாரங்களைப் பாதுகாத்தல் | நாடு வேகமாக அபிவிருத்தி அடைவதனாலும் சனத்தொகையின் துரித வளர்ச்சி காரணமாகக் குடியேற்றங்கள் பரம்பலடைவதனாலும் பெருந்தெருக்கள் அமைக்கப்படுதல், கட்டடங்கள் கட்டப்படுதல், விவசாய நடவடிக்கைகள் என்பவற்றாலும் பெறுமதியான பெரும்பாலான தொல்பொருள்கள் அழிந்துபோக நேரிடுகின்றன. வரலாற்று ரீதியான இடங்களும் நினைவுச் சின்னங்களும் இன்று எமது நாட்டில் காணப்படுவதற்குக் காரணம் எமது முன்னோர் அவற்றைப் பாதுகாத்தமையாலாகும். எனவே தொல்பொருள்களைப் பாதுகாத்தல் நாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும். | ta | education | gov_textbook | 63 | Grade_10_History_Chapter_01 | நாடு வேகமாக அபிவிருத்தி அடைவதனாலும் சனத்தொகையின் துரித வளர்ச்சி காரணமாகக் குடியேற்றங்கள் பரம்பலடைவதனாலும் பெருந்தெருக்கள் அமைக்கப்படுதல், கட்டடங்கள் கட்டப்படுதல், விவசாய நடவடிக்கைகள் என்பவற்றாலும் பெறுமதியான பெரும்பாலான தொல்பொருள்கள் அழிந்துபோக நேரிடுகின்றன. | 2026-02-28T09:55:45.977493 | chunker | 466 | approved | 2026-02-28T10:09:49.159521 |
ta_edu_Grade10His_64 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | தொல்பொருள் மூலாதாரங்களைப் பாதுகாத்தல் | எனவே தொல்பொருள்களைப் பாதுகாத்தல் நாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும்.
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கருங்கல்லில் பொறிக்கப்பட்ட பல்வேறு அடையாளச் சின்னங்களை நாம் காணலாம். அவ்வாறான சூரிய, சந்திர உருவங்கள், விசிறி, வில், அம்பு, சங்கு, மாட்டுக்கொம்பு, பாதச்சுவடு, பல்வேறு விலங்கு உருவங்கள் என்பன புராதன பிரதேச எல்லைகளைக் குறிப்பிடும் அடையாளங்களாகும். அல்லது இன்றைய வீதி சமிக்ஞைகள் போன்று அவை புராதன தொடர்பாடல் குறியீடுகளாகவும் இருந்திருக்கலாம். | ta | education | gov_textbook | 64 | Grade_10_History_Chapter_01 | எனவே தொல்பொருள்களைப் பாதுகாத்தல் நாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும். | 2026-02-28T09:56:44.026090 | chunker | 445 | approved | 2026-02-28T10:09:49.159658 |
ta_edu_Grade10His_65 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | தொல்பொருள் மூலாதாரங்களைப் பாதுகாத்தல் | அல்லது இன்றைய வீதி சமிக்ஞைகள் போன்று அவை புராதன தொடர்பாடல் குறியீடுகளாகவும் இருந்திருக்கலாம். இவ்வாறான அடையாளச் சின்னங்கள் மற்றும் சந்திரவட்டக்கல், காவற்கல், கற்றூண்கள் மற்றும் தொல்பொருள்கள் காணப்படும் இடங்களில் பொருளாதார ரீதியில் பெறுமதியான பொருள்கள் புதைந்திருக்கலாம் என்ற தவறான கருத்தினால் சிலர் அவ்வாறான இடங்களை அகழ்ந்து அழிவை ஏற்படுத்துகின்றனர். | ta | education | gov_textbook | 65 | Grade_10_History_Chapter_01 | அல்லது இன்றைய வீதி சமிக்ஞைகள் போன்று அவை புராதன தொடர்பாடல் குறியீடுகளாகவும் இருந்திருக்கலாம். | 2026-02-28T09:57:54.474863 | chunker | 350 | approved | 2026-02-28T10:09:49.159784 |
ta_edu_Grade10His_66 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | தொல்பொருள் மூலாதாரங்களைப் பாதுகாத்தல் | தொல்பொருள்கள் காணப்படும் இடங்களில் பொருளாதார ரீதியில் பெறுமதியான பொருள்கள் புதைந்திருக்கலாம் என்ற தவறான கருத்தினால் சிலர் அவ்வாறான இடங்களை அகழ்ந்து அழிவை ஏற்படுத்துகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் அல்லது தொல்பொருள் சின்னங்களின்மீது எழுதுதல், வரைதல் என்னும் செயற்பாடுகளும் தொல்பொருள்களை அழிக்கும் செயற்பாட்டுக்குக் காரணமாகலாம். | ta | education | gov_textbook | 66 | Grade_10_History_Chapter_01 | தொல்பொருள்கள் காணப்படும் இடங்களில் பொருளாதார ரீதியில் பெறுமதியான பொருள்கள் புதைந்திருக்கலாம் என்ற தவறான கருத்தினால் சிலர் அவ்வாறான இடங்களை அகழ்ந்து அழிவை ஏற்படுத்துகின்றனர். | 2026-02-28T09:59:17.460663 | chunker | 335 | approved | 2026-02-28T10:09:49.159930 |
ta_edu_Grade10His_67 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | தொல்பொருள் மூலாதாரங்களைப் பாதுகாத்தல் | வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் அல்லது தொல்பொருள் சின்னங்களின்மீது எழுதுதல், வரைதல் என்னும் செயற்பாடுகளும் தொல்பொருள்களை அழிக்கும் செயற்பாட்டுக்குக் காரணமாகலாம்.
சட்டத்தின் பார்வையில் அவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே தொல்பொருள்களின் பெறுமதியை உணர்ந்த மாணவர்கள் என்ற வகையில் அவற்றை பாதுகாப்பது எமது கடமையாகும். | ta | education | gov_textbook | 67 | Grade_10_History_Chapter_01 | வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் அல்லது தொல்பொருள் சின்னங்களின்மீது எழுதுதல், வரைதல் என்னும் செயற்பாடுகளும் தொல்பொருள்களை அழிக்கும் செயற்பாட்டுக்குக் காரணமாகலாம். | 2026-02-28T10:00:25.397971 | chunker | 330 | approved | 2026-02-28T10:09:49.160042 |
ta_edu_Grade10His_68 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | முக்கிய விடயங்கள் | 1. வரலாற்றை அறிய உதவுபவை மூலாதாரங்கள் எனப்படும்.
2.மூலாதாரங்களை இலக்கியம், தொல்பொருள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
3. பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் இலக்கிய மூலாதாரத்திலும் சிதைவுகளாக எஞ்சியுள்ள கட்டடங்களும் ஏனைய கலைப் படைப்புகளும் தொல்பொருள் மூலாதாரத்தில் அடங்கும்.
4.வரலாற்றைக் கற்பதன் மூலம் எமது முன்னோர் பல்வேறு அனுபவங்களுக்கு முகங்கொடுத்த விதத்தை அறியலாம். அதனூடாக அவற்றிற்குச் சமமான நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கான அறிவினைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.
5. ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டில் வாழும் பிரசைகளின் தனித்துவத்தை வெளிப்படுத்தும். | ta | education | gov_textbook | 68 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T10:01:34.327614 | chunker | 574 | approved | 2026-02-28T10:09:49.160179 | |
ta_edu_Grade10His_69 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | திக்சந்த செனவியா பிரிவெனா | அநுராதபுர மகா விகாரைக்குரிய பல பிரிவெனாக்கள் காணப்பட்டன. சுன்ஹாத்த பிரிவெனா, மருகத பிரிவெனா, எலக்க பிரிவெனா என்பன அவற்றுள் சிலவாகும். திக்சந்த செனவியா பிரிவெனா என்பதும் அவ்வாறனதொரு பௌத்த கல்வி நிலையமாகும். மகாவம்சத்தை எழுதிய மகாநாம் தேரரும் இப்பிரிவெனாவில் வாழ்ந்த புத்த பிக்கு ஆவார். | ta | education | gov_textbook | 69 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T10:02:10.503260 | chunker | 284 | approved | 2026-02-28T10:09:49.160321 | |
ta_edu_Grade10His_70 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | பாஹியன் தேரர் | சீனாவைச் சேர்ந்த புத்த பிக்கு ஒருவரின் பெயரே இது. இவர் பௌத்த சமய நூல்களைத் தேடி சீனாவிலிருந்து இந்தியாவிற்குக் கால்நடையாகவே வந்தார். பாஹியன் தேரர் (கி.பி. 399 - 414 ) ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்து இரண்டு வருடங்கள் அனுராதபுரத்தின் அபயகிரி விகாரையில் தங்கியிருந்தார். அன்னார் சீனாவில் சன் - சீ என்னும் பிரதேசத்தில் பிறந்தவராவார். இவரால் எழுதப்பட்ட பயணக் குறிப்புகளில் அக்கால இலங்கை பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன. | ta | education | gov_textbook | 70 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T10:03:00.295471 | chunker | 424 | approved | 2026-02-28T10:09:49.160430 | |
ta_edu_Grade10His_71 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | ஹியுங் சாங் தேரர் | இவரும் சீனாவைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஆவார். அன்னார் தலயாத்திரைக்காக இந்தியாவிற்கு வந்தார். கி.பி. 629ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பத்து வருடங்களாக தனது யாத்திரையில் ஈடுபட்டார். அக்காலப் பகுதியில் ஆசியாவில் தான் கண்டவற்றை தனது அறிக்கைகளில் எழுதியுள்ளார். இலங்கைக்கு வருகை தராமலே இந்தியாவிலிருக்கும்போது இலங்கை பற்றிக் கேள்விப்பட்ட விடயங்களைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்தகவல்கள் ஏழாம் நூற்றாண்டு இலங்கை பற்றி அறிவதற்குப் பெரிதும் உதவுகின்றன. | ta | education | gov_textbook | 71 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T10:04:15.105588 | chunker | 452 | approved | 2026-02-28T10:09:49.160534 | |
ta_edu_Grade10His_72 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | ஜோவாவோ ரிபைரோ | போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் 1640 மார்ச் மாதத்தில் போர்த்துக்கேய இராணுவ வீரனாக இலங்கை வந்தார். தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் இராணுவத்தில் கடமையாற்றிய இவர் கப்பித்தானாகவும் பதவியுயர்வு பெற்றார். தனது முதுமைப் பருவத்தில் போர்த்துக்கலின் தலைநகரான லிஸ்பனில் வாழ்ந்தபோது தனது இலங்கை அனுபவங்களை வைத்துச் சில நூல்களை எழுதியுள்ளார். 17 ஆம் நூற்றாண்டு இலங்கை பற்றி அறிவதற்கு அந்நூல்கள் பெரிதும் உதவுகின்றன. | ta | education | gov_textbook | 72 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T10:05:02.289597 | chunker | 403 | approved | 2026-02-28T10:09:49.160635 | |
ta_edu_Grade10His_73 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | பிலிப்பஸ் பொல்தெவுஸ் | இவர் ஒல்லாந்த கல்வினிஸ்த மதகுருவாவார். இவர் ஒல்லாந்துப் படையினருடன் இலங்கை வந்தவராவார். டச்சுக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியில் சேவையாற்றினார். தனது பணிக்கு மேலதிகமாக அவர் அன்றைய இலங்கையின் சமூக வாழ்க்கை, மொழியும் கலாசாரமும் பற்றிய குறிப்புகளையும் எழுதினார். அவ்வறிக்கைகள் மொழியிலும் ஜேர்மன் மொழியிலும் வெளியிடப்பட்டன. இவ்வறிக்கைகளின் மூலம் பதினேழாம் நூற்றாண்டு இலங்கை பற்றி சிறப்பாக வடபகுதியில் வாழ்ந்த மக்களின் மொழி, பண்பாடு பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. | ta | education | gov_textbook | 73 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T10:06:03.245573 | chunker | 461 | approved | 2026-02-28T10:09:49.160742 | |
ta_edu_Grade10His_74 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | றொபட் நொக்ஸ் | ஆங்கிலேயரான இவர் கப்பல் மாலுமி ஒருவரின் மகனாவார். தனது பதினான்காம் வயதில் தனது தந்தையுடன் கப்பலேறி இந்தியாவிற்கு வந்தார். கி.பி. 1658 இல் பாரசீகம் நோக்கிப் பயணித்த வேளை அவர்களது கப்பல் விபத்துக்குள்ளாகி இலங்கைக் கரையை வந்தடைந்தது. அச்சமயம் றொபட் நொக்ஸ் உள்ளிட்ட பதினாறு பேரையும் கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் சிறையிலடைத்தான். பத்தொன்பது வருடங்கள் கண்டிச் சிறையில் கைதியாக இருந்த அவர்சிறையிலிருந்து தப்பிச் சென்றார். மன்னார் அருகிலுள்ள அரிப்பு என்னும் இடத்தை அடைந்த அவர் அங்கிருந்து பத்தேவியாவைச் சென்றடைந்தார். கி.பி. 1680 இல் அவர் தனது தாயகமான இங்கிலாந்தை அடைந்தார். | ta | education | gov_textbook | 74 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T10:07:05.875784 | chunker | 571 | approved | 2026-02-28T10:09:49.160847 | |
ta_edu_Grade10His_75 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | றொபட் நொக்ஸ் | கி.பி. 1680 இல் அவர் தனது தாயகமான இங்கிலாந்தை அடைந்தார். தனது இலங்கை அனுபவங்களை வைத்து அவர் An Historical Relation of the Island Ceylon என்னும் நூலை எழுதி அதனை 1681 ஆம் ஆண்டு வெளியிட்டார். 17 ஆம் நூற்றாண்டின் இலங்கை சமூக அமைப்பை சித்தரிக்கும் பல்வேறு ஓவியங்களும் விபரங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. | ta | education | gov_textbook | 75 | Grade_10_History_Chapter_01 | அங்கிருந்து பத்தேவியாவைச் சென்றடைந்தார். கி.பி. 1680 இல் அவர் தனது தாயகமான இங்கிலாந்தை அடைந்தார். | 2026-02-28T10:08:01.901341 | chunker | 298 | approved | 2026-02-28T10:09:49.160990 |
ta_edu_Grade10His_76 | வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் | பர்னாவோ டீ. குவாரோ | இயேசு சபையின் சமய போதகரான இவர் போர்த்துக்கேய இனத்தவராவார். 1688 ஆம் ஆண்டு இவர் இலங்கை பற்றி Temporal and Spiritual Conquest of Ceylon என்னும் நூலை எழுதினார். இலங்கைக்கு வருகை தராத அவர் இந்தியாவில் இருந்த காலத்திலேயே இந்நூலை எழுதினார். | ta | education | gov_textbook | 76 | Grade_10_History_Chapter_01 | 2026-02-28T10:08:45.700829 | chunker | 234 | approved | 2026-02-28T10:09:49.161100 | |
ta_edu_Grade10His_01 | இலங்கையின் குடியேற்றங்கள் | அறிமுகம் | சுமார் ஓர் இலட்சத்து இருபத்தையாயிரம் (125 000) வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் மனிதன் வாழ்ந்திருக்கின்றான். இந்துசமுத்திரத்தைக் கடந்து இங்கு வந்த ஹோமோசேப்பியன் என்னும் நவீன மனிதன் நாட்டின் நாலா திசைகளிலும் பரவிச் சென்று அவ்வப் பகுதியின் சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்து வாழத் தலைப்பட்டான். மிக நீண்ட காலமாக இந்நாட்டில் அம்மனிதன் வாழ்ந்தமையால் பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப, அவனது கலாசாரமும் மாற்றங்கண்டது. | ta | education | gov_textbook | 1 | Grade_10_History_Chapter_02 | 2026-02-26T05:06:50.513813 | chunker | 407 | approved | 2026-02-26T15:05:17.034126 | |
ta_edu_Grade10His_02 | இலங்கையின் குடியேற்றங்கள் | அறிமுகம் | மிக நீண்ட காலமாக இந்நாட்டில் அம்மனிதன் வாழ்ந்தமையால் பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப, அவனது கலாசாரமும் மாற்றங்கண்டது. கலாசாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் மானிட வாழ்க்கை வரலாறு மூன்று காலகட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. அக்காலகட்டங்கள் எவ்வாறனவை என்றும் அவ்வக் காலத்தில் மனிதன் வாழ்ந்த முறை பற்றியும் இப்பாடத்தில் நீங்கள் விளக்கமாகக் கற்கப் போகின்றீர்கள். | ta | education | gov_textbook | 2 | Grade_10_History_Chapter_02 | மிக நீண்ட காலமாக இந்நாட்டில் அம்மனிதன் வாழ்ந்தமையால் பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப, அவனது கலாசாரமும் மாற்றங்கண்டது. | 2026-02-26T05:08:27.418956 | chunker | 378 | approved | 2026-02-26T15:05:17.034439 |
ta_edu_Grade10His_03 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றங்களின் பரம்பல் | அக்காலகட்டங்கள் எவ்வாறனவை என்றும் அவ்வக் காலத்தில் மனிதன் வாழ்ந்த முறை பற்றியும் இப்பாடத்தில் நீங்கள் விளக்கமாகக் கற்கப் போகின்றீர்கள்.
குடியேற்றங்களின் பரம்பல்
இலங்கையில் ஆதி ஹோமோசேப்பியன் இன மனிதனே முதலில் குடியேறியுள்ளான். அவன் இந்நாட்டின் பல்வேறு காலநிலை வலயங்களுக்கு ஏற்ப தன்னை இசைவாக்கிக் கொண்டு பரந்த புவியியல் பிரதேசம் ஒன்றில் வாழ்ந்த தலைப்பட்டான். | ta | education | gov_textbook | 3 | Grade_10_History_Chapter_02 | அக்காலகட்டங்கள் எவ்வாறனவை என்றும் அவ்வக் காலத்தில் மனிதன் வாழ்ந்த முறை பற்றியும் இப்பாடத்தில் நீங்கள் விளக்கமாகக் கற்கப் போகின்றீர்கள். | 2026-02-26T05:09:54.215116 | chunker | 358 | approved | 2026-02-26T15:05:17.034618 |
ta_edu_Grade10His_04 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றங்களின் பரம்பல் | அவன் இந்நாட்டின் பல்வேறு காலநிலை வலயங்களுக்கு ஏற்ப தன்னை இசைவாக்கிக் கொண்டு பரந்த புவியியல் பிரதேசம் ஒன்றில் வாழ்ந்த தலைப்பட்டான். வேட்டையாடலும் இடத்திற்கிடம் திரிந்து உணவுப் பொருள்களைச் சேகரித்தலும் அவனது பிரதான சீவனோபாய முறைகளாகக் காணப்பட்டன.
இலங்கையில் கற்காலத்திற்குரிய ஆதாரங்கள் பல இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் முதலாவது இரத்தினபுரி மற்றும் அதன் அயற்சூழலில் அமைந்துள்ள இரத்தினக்கல் சுரங்கங்களாகும். | ta | education | gov_textbook | 4 | Grade_10_History_Chapter_02 | அவன் இந்நாட்டின் பல்வேறு காலநிலை வலயங்களுக்கு ஏற்ப தன்னை இசைவாக்கிக் கொண்டு பரந்த புவியியல் பிரதேசம் ஒன்றில் வாழ்ந்த தலைப்பட்டான். | 2026-02-26T05:12:05.881198 | chunker | 410 | approved | 2026-02-26T15:05:17.034812 |
ta_edu_Grade10His_05 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றங்களின் பரம்பல் | அதில் முதலாவது இரத்தினபுரி மற்றும் அதன் அயற்சூழலில் அமைந்துள்ள இரத்தினக்கல் சுரங்கங்களாகும். சுமார் தொண்ணூறு அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த அகழ்வுகளில் கிடைக்கப்பெறும் இரத்தினக் கனியப்படிவுகளில் காணப்படும் சரளைக் கற்களுடன்கூடிய மண் படைகளில் மிகப் புராதன காலத்தில் வாழ்ந்த மனிதன் பயன்படுத்திய கல்லாயுதங்களும் இல்லாது ஒழிந்துபோன சில விலங்குகளின் எலும்புகளும் புதைந்துள்ளன. | ta | education | gov_textbook | 5 | Grade_10_History_Chapter_02 | அதில் முதலாவது இரத்தினபுரி மற்றும் அதன் அயற்சூழலில் அமைந்துள்ள இரத்தினக்கல் சுரங்கங்களாகும். | 2026-02-26T05:13:53.517599 | chunker | 368 | approved | 2026-02-26T15:05:17.034950 |
ta_edu_Grade10His_06 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றங்களின் பரம்பல் | சுமார் தொண்ணூறு அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த அகழ்வுகளில் கிடைக்கப்பெறும் இரத்தினக் கனியப்படிவுகளில் காணப்படும் சரளைக் கற்களுடன்கூடிய மண் படைகளில் மிகப் புராதன காலத்தில் வாழ்ந்த மனிதன் பயன்படுத்திய கல்லாயுதங்களும் இல்லாது ஒழிந்துபோன சில விலங்குகளின் எலும்புகளும் புதைந்துள்ளன. பினைத்தோசின் என்னும் புவியியற் காலப்பகுதியில் ஏற்பட்ட அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக மலைப்பாங்கான பிரதேசத்தில் நிகழ்ந்த மண்ணரிப்பினால் உருவான சரளைக்கற் படிவுகள் இவ்வாறு தாழ்நிலங்களில் புதைந்துள்ளன. | ta | education | gov_textbook | 6 | Grade_10_History_Chapter_02 | சுமார் தொண்ணூறு அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த அகழ்வுகளில் கிடைக்கப்பெறும் இரத்தினக் கனியப்படிவுகளில் காணப்படும் சரளைக் கற்களுடன்கூடிய மண் படைகளில் மிகப் புராதன காலத்தில் மனிதன் பயன்படுத்திய கல்லாயுதங்களும் இல்லாது ஒழிந்துபோன சில விலங்குகளின் எலும்புகளும் புதைந்துள்ளன. | 2026-02-26T05:17:39.249374 | chunker | 471 | approved | 2026-02-26T15:05:17.035064 |
ta_edu_Grade10His_07 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றங்களின் பரம்பல் | பினைத்தோசின் என்னும் புவியியற் காலப்பகுதியில் ஏற்பட்ட அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக மலைப்பாங்கான பிரதேசத்தில் நிகழ்ந்த மண்ணரிப்பினால் உருவான சரளைக்கற் படிவுகள் இவ்வாறு தாழ்நிலங்களில் புதைந்துள்ளன.
இலங்கையின் குறைவறள் வலய நிலத்திரடியில் களிமண்ணுடன்கூடிய மண்ல் மண்ணினால் மூடப்பட்டுள்ள சரளைப்படிவுகள் காணப்படுகின்றன. இவற்றைத் தொல்பொருளியலாளர்கள் இரணைமடுப் படிவு என்னும் பெயரில் குறிப்பிடுகின்றனர். | ta | education | gov_textbook | 7 | Grade_10_History_Chapter_02 | பிரதேசத்தில் நிகழ்ந்த மண்ணரிப்பினால் உருவான சரளைக்கற் படிவுகள் இவ்வாறு தாழ்நிலங்களில் புதைந்துள்ளன. | 2026-02-26T05:18:41.438410 | chunker | 394 | approved | 2026-02-26T15:05:17.035243 |
ta_edu_Grade10His_08 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றங்களின் பரம்பல் | இவற்றைத் தொல்பொருளியலாளர்கள் இரணைமடுப் படிவு என்னும் பெயரில் குறிப்பிடுகின்றனர். இந்த இரணைமடுப் படிவு பினைத்தோசின் யுகத்தின் சிறு உஷ்ணக் காலத்திலேயே நிலத்தினுள் புதைந்துள்ளது. இந்தச் சரளைக் கற்படிவுகளிலும் கற்காலத்திற்குரிய கல்லாயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. | ta | education | gov_textbook | 8 | Grade_10_History_Chapter_02 | இவற்றைத் தொல்பொருளியலாளர்கள் இரணைமடுப் படிவு என்னும் பெயரில் குறிப்பிடுகின்றனர். | 2026-02-26T05:20:12.239001 | chunker | 258 | approved | 2026-02-26T15:05:17.035380 |
ta_edu_Grade10His_09 | இலங்கையின் குடியேற்றங்கள் | வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள் | இந்தச் சரளைக் கற்படிவுகளிலும் கற்காலத்திற்குரிய கல்லாயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள்
இலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்படும் புராதன காலத்துக்கு முன்னையகாலம் பொதுவாக வரலாற்றுக்கு முற்பட்டகாலம் எனப்படுகின்றது. வரலாற்றுக்கு முற்பட்டகாலம் கலாசார அடிப்படையிலான இரு கட்டங்களைக் கொண்டது. | ta | education | gov_textbook | 9 | Grade_10_History_Chapter_02 | இந்தச் சரளைக் கற்படிவுகளிலும் கற்காலத்திற்குரிய கல்லாயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. | 2026-02-26T05:21:26.459777 | chunker | 319 | approved | 2026-02-26T15:05:17.035751 |
ta_edu_Grade10His_10 | இலங்கையின் குடியேற்றங்கள் | வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள் | வரலாற்றுக்கு முற்பட்டகாலம் கலாசார அடிப்படையிலான இரு கட்டங்களைக் கொண்டது.
நீண்டகாலம் நிலைத்திருந்த கற்காலம்.
தாவர உணவுகளை உட்கொள்வதில் ஆர்வம் காட்டி, உலோகப் பயன்பாட்டுடன் நிரந்தரக் குடியேற்றங்களை நிறுவிய காலம். | ta | education | gov_textbook | 10 | Grade_10_History_Chapter_02 | வரலாற்றுக்கு முற்பட்டகாலம் கலாசார அடிப்படையிலான இரு கட்டங்களைக் கொண்டது. | 2026-02-26T05:22:39.822484 | chunker | 209 | approved | 2026-02-26T15:05:17.036228 |
ta_edu_Grade10His_100 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | அவ்வாறான கிராமங்கள் "பரிகித்தகம்" எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறு கிராமங்கள் "அபரிகித்தகம்" என்று அமைக்கப்பட்டுள்ளன. பெரிய நகரக் குடியேற்றங்களைக் குறிப்பிடுவதற்கு "புரம்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. கி.மு. 250ஆம் ஆண்டு அளவில் எழுதப்பட்ட பிராமி கல்வெட்டொன்றில் புரகமத்த எனும் பதவிப் பெயர் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. | ta | education | gov_textbook | 100 | Grade_10_History_Chapter_02 | மூலாதாரங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறான கிராமங்கள் "பரிகித்தகம்" எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளன. | 2026-02-26T14:26:02.841362 | chunker | 331 | approved | 2026-02-26T15:05:17.075502 |
ta_edu_Grade10His_101 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | கி.மு. 250ஆம் ஆண்டு அளவில் எழுதப்பட்ட பிராமி கல்வெட்டொன்றில் புரகமத்த எனும் பதவிப் பெயர் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது நகரத்தின் பிரதான கட்டட (வாஸ்து) கலைஞரையே குறிக்கின்றது. ஒரு கிராமம் மற்றைய கிராமத்திலிருந்து காடு கலால் பிரிக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரே குடும்பங்களே வாழ்ந்துள்ளன. பண்டைய குடியிருப்புகளில் இந்நிலை காணப்பட்டது. | ta | education | gov_textbook | 101 | Grade_10_History_Chapter_02 | அளவில் எழுதப்பட்ட பிராமி கல்வெட்டொன்றில் புரகமத்த எனும் பதவிப் பெயர் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. | 2026-02-26T14:33:34.373087 | chunker | 332 | approved | 2026-02-26T15:05:17.075659 |
ta_edu_Grade10His_102 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | பண்டைய குடியிருப்புகளில் இந்நிலை காணப்பட்டது. சாகனத்தில் அனுராதபுரம், "நுருபுரம்" எனும் சொல்லி னாலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. நகர் அல்லது நகரம் எனும் விசேட குடியிருப்புகள் பற்றி இலங்கையின் புராதன கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு நகரம் எனக் குறிப்பிடப்படுவது கிராமம், புரம் இரண்டுக்கும் இடைப்பட்ட குடியிருப்பு வகை ஒன்றாகும். | ta | education | gov_textbook | 102 | Grade_10_History_Chapter_02 | சுமார் ஒரே குடும்பங்களே வாழ்ந்துள்ளன. பண்டைய குடியிருப்புகளில் இந்நிலை காணப்பட்டது. | 2026-02-26T14:34:46.457874 | chunker | 332 | approved | 2026-02-26T15:05:17.075786 |
ta_edu_Grade10His_103 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | இங்கு நகரம் எனக் குறிப்பிடப்படுவது கிராமம், புரம் இரண்டுக்கும் இடைப்பட்ட குடியிருப்பு வகை ஒன்றாகும். கிராமங்க ளின் உற்பத்திப் பொருள்கள் வியாபார நோக்கிற்காக இவ் விடைப்பட்ட நகரங்களின் ஊடாக மாநகரங்களுக்குச் கொண்டு செல்லப்பட்டன. ஆரம்ப வரலாற்றுக் காலத்துக்கு முன்னரே குடி மிருப்புகளின் ஒழுங்கமைப்பும் நிர்வாகமும் தொடர்பான ஆதாரங்கள் காணப்படுகின்றன. | ta | education | gov_textbook | 103 | Grade_10_History_Chapter_02 | இங்கு நகரம் எனக் குறிப்பிடப்படுவது கிராமம், புரம் இரண்டுக்கும் இடைப்பட்ட குடியிருப்பு வகை ஒன்றாகும். | 2026-02-26T14:35:58.649157 | chunker | 342 | approved | 2026-02-26T15:05:17.075904 |
ta_edu_Grade10His_104 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | ஆரம்ப வரலாற்றுக் காலத்துக்கு முன்னரே குடி மிருப்புகளின் ஒழுங்கமைப்பும் நிர்வாகமும் தொடர்பான ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு. 250ஆம் ஆண்டு அளவில் எழுதப்பட்ட பிராமி கல்வெட்டொன்றில் புரகமத்த எனும் பதவி பெயர் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது நகரத்தின் பிரதான கட்டட (வாஸ்து) கலைஞரையே குறிக்கின்றது. முதலாம் விஜயபாகு (கி.பி. 1055 - 1110) மன்னனின் பனாகடுவ செய்புதால் 2 ஹெக்டயர் அளவுடையது. | ta | education | gov_textbook | 104 | Grade_10_History_Chapter_02 | காலத்துக்கு முன்னரே குடி மிருப்புகளின் ஒழுங்கமைப்பும் நிர்வாகமும் தொடர்பான ஆதாரங்கள் காணப்படுகின்றன. | 2026-02-26T14:36:42.861980 | chunker | 381 | approved | 2026-02-26T15:05:17.076021 |
ta_edu_Grade10His_105 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | முதலாம் விஜயபாகு (கி.பி. 1055 - 1110) மன்னனின் பனாகடுவ செய்புதால் 2 ஹெக்டயர் அளவுடையது. மிகப் பெரிய நகரக் குடியிருப்பு இரண்டு ஹெக்டேயரை விடப் பரப்பில் கூடியதாகக் காணப்பட்டது. பொதுவாக கிராமம் ஒன்றில் 5 – 6 குடும்பங்களே வசித்தன. சில பெரிய கிராமங்களில் முப்பது குடும்பங்கள் வாழ்ந்ததாகவும் இலக்கிய மூலாதாரங்கள் குறிப்பிடுகின்றன. | ta | education | gov_textbook | 105 | Grade_10_History_Chapter_02 | றிக்கின்றது. முதலாம் விஜயபாகு (கி.பி. 1055 - 1110) மன்னனின் பனாகடுவ செய்புதால் 2 ஹெக்டயர் அளவுடையது. | 2026-02-26T14:37:27.379291 | chunker | 324 | approved | 2026-02-26T15:05:17.076134 |
ta_edu_Grade10His_106 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | சில பெரிய கிராமங்களில் முப்பது குடும்பங்கள் வாழ்ந்ததாகவும் இலக்கிய மூலாதாரங்கள் குறிப்பிடுகின்றன. நகர்ப்புற குடியேற்றங்களில் இந்நிலை மாறிக் காணப்பட்டது. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு ஆகும்போது பண்டைய மாகம நகரிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் குறைந்தது 35 000 பேர் அளவில் வாழ்ந்துள்ளனர். குடும்பம் என்பது கிராமத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகும். | ta | education | gov_textbook | 106 | Grade_10_History_Chapter_02 | சில பெரிய கிராமங்களில் முப்பது குடும்பங்கள் வாழ்ந்ததாகவும் இலக்கிய மூலாதாரங்கள் குறிப்பிடுகின்றன. | 2026-02-26T14:38:21.718673 | chunker | 347 | approved | 2026-02-26T15:05:17.076243 |
ta_edu_Grade10His_107 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | குடும்பம் என்பது கிராமத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகும். குடும்பத்தைப் பிரதி நிகேலவு, குடும்ப நம்பிக்கை எனும் ஆட்சியியல் தத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்கின்றது. குடும்பத் தலைவர்களைக் கொண்ட குழுவின் தலைவன் "கமிக" அல்லது "கிராமிக" எனும் பெயரால் அழைக்கப்பட்டான். அதன் பொருள் என்னவெனில் கிராமத் தலைவன் என்பதாகும். | ta | education | gov_textbook | 107 | Grade_10_History_Chapter_02 | குடும்பம் என்பது கிராமத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகும். | 2026-02-26T14:39:29.906655 | chunker | 329 | approved | 2026-02-26T15:05:17.076440 |
ta_edu_Grade10His_108 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | பொருள் என்னவெனில் கிராமத் தலைவன் என்பதாகும். கிராமத் தலைவர்களைக் கொண்ட குழுவின் தலைவன் பிரதிநிதிகள் ஒன்றேனும் தொடர்பான கிராமங்கள் அமைந்திருந்த பிரதே சங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஈடுபட்டனர். இந்தச் சபை கல்வெட்டுகளில் பத்து கிராமப் பிரதானிகள் (தசகம் எத்தன) எனும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. | ta | education | gov_textbook | 108 | Grade_10_History_Chapter_02 | "கிராமிக" எனும் பெயரால் அழைக்கப்பட்டான். அதன் பொருள் என்னவெனில் கிராமத் தலைவன் என்பதாகும். | 2026-02-26T14:40:25.660357 | chunker | 307 | approved | 2026-02-26T15:05:17.076595 |
ta_edu_Grade10His_109 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | இந்தச் சபை கல்வெட்டுகளில் பத்து கிராமப் பிரதானிகள் (தசகம் எத்தன) எனும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை பிரதேசத்தில் அமைந்துள்ள சேதிய பொகுண எனும் பண்டைய பெளத்த விகாரையில் உள்ள ஒரு கல்வெட்டில் அவ்விகாரைப் பட்டினை தான மழங்குவதில் ஏதும் பிரச்சினை கோரினால் நேர்ந்தால் பத்துக் கிராமப் பிரதாணிகளை சேர்ந்து அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. | ta | education | gov_textbook | 109 | Grade_10_History_Chapter_02 | சபை கல்வெட்டுகளில் பத்து கிராமப் பிரதானிகள் (தசகம் எத்தன) எனும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. | 2026-02-26T14:41:33.180791 | chunker | 399 | approved | 2026-02-26T15:05:17.076915 |
ta_edu_Grade10His_11 | இலங்கையின் குடியேற்றங்கள் | வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள் | தாவர உணவுகளை உட்கொள்வதில் ஆர்வம் காட்டி, உலோகப் பயன்பாட்டுடன் நிரந்தரக் குடியேற்றங்களை நிறுவிய காலம்.
மேற்படி காலப்பகுதிகளில் கற்காலம் என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்றும் இரண்டாவது காலப்பகுதி முன்வரலாற்றுக்காலம் என்றும் பெயர் பெறுகின்றன. | ta | education | gov_textbook | 11 | Grade_10_History_Chapter_02 | உணவுகளை உட்கொள்வதில் ஆர்வம் காட்டி, உலோகப் பயன்பாட்டுடன் நிரந்தரக் குடியேற்றங்களை நிறுவிய காலம். | 2026-02-26T05:23:40.340063 | chunker | 244 | approved | 2026-02-26T15:05:17.036621 |
ta_edu_Grade10His_110 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | பத்துக் கிராமப் பிரதாணிகளை சேர்ந்து அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுக ளில் பழைய கிராமிய வீடுகள் சிலவற்றின் அத்தி வாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை மண் சுவர்களையும் இலைகுழைகிலான கூரைகளையும் கொண்ட குடிசைகளாகும். | ta | education | gov_textbook | 110 | Grade_10_History_Chapter_02 | கிராமப் பிரதாணிகளை சேர்ந்து அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. | 2026-02-26T14:42:13.256260 | chunker | 290 | approved | 2026-02-26T15:05:17.077669 |
ta_edu_Grade10His_111 | இலங்கையின் குடியேற்றங்கள் | குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும் | அவை மண் சுவர்களையும் இலைகுழைகிலான கூரைகளையும் கொண்ட குடிசைகளாகும். அவற்றில் சில வீடுகள் வட்ட வடிவ அமைப்பைக் கொண்டன. அவை அமைந்திருந்த இடங்களில் எஞ்சியிருந்து தூண்களின் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. "அவரண்" என்ற சொல் லின் பொருள் அணைக்கட்டு என்பதாகும்.. | ta | education | gov_textbook | 111 | Grade_10_History_Chapter_02 | வாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை மண் சுவர்களையும் இலைகுழைகிலான கூரைகளையும் கொண்ட குடிசைகளாகும். | 2026-02-26T14:42:34.520189 | chunker | 253 | approved | 2026-02-26T15:05:17.077835 |
ta_edu_Grade10His_112 | இலங்கையின் குடியேற்றங்கள் | சீவனோபாயம் | "அவரண்" என்ற சொல் லின் பொருள் அணைக்கட்டு என்பதாகும்..
சீவனோபாயம்
ஆற்றுப்பள்ளத்தாக்குகளுக்கு அப்பாலுள்ள பிரதே சங்களில் வாழும் மக்கள் வேளாண்மையுடன் தொடர்பற்றனவை. அங்கு வாழ்ந்தோரது சீவனோபாயமாக விளங்கியது சேனைப் பயிர்ச் செய்கையாகும். குரக்கன், மெனேரி, கினை பயிரிடல், மேல்நிலை சேனை போன்றன இதற்குரிய உதாரணங்கள். | ta | education | gov_textbook | 112 | Grade_10_History_Chapter_02 | தூண்களின் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. "அவரண்" என்ற சொல் லின் பொருள் அணைக்கட்டு என்பதாகும்.. | 2026-02-26T14:43:28.621639 | chunker | 305 | approved | 2026-02-26T15:05:17.077982 |
End of preview. Expand
in Data Studio
No dataset card yet
- Downloads last month
- 95